கூகுளில் சிரியா போர் பற்றி அதிகம் தேடியது தமிழர்கள்தான் என்ன காரணம் - சியோ தமிழ்

Breaking

Wednesday, February 28, 2018

கூகுளில் சிரியா போர் பற்றி அதிகம் தேடியது தமிழர்கள்தான் என்ன காரணம்

கூகுளில் சிரியா போர் பற்றி அதிகம்  தேடியது தமிழர்கள்தான்
என்ன காரணம். சிரியாவில் போர் மிகப்பெரும் உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த 7 நாள்களில் சுமார் 700 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதிகார போட்டி ஒரு நாட்டையே சீர்குலைத்துள்ளது. அப்பாவி குழந்தைகள் செத்து மடிகின்றன . மனித இனத்தை மனித இனமே கொல்வதை பார்க்கும் வேடிக்கை கூட்டமும் பெருகி வருகிறது மேலும் விரிவாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்

Pages