• ஆனி மாதம் குடி போகக் கூடாது
(மகாபலி சக்கரவர்த்தி
தமது ராஜ்ஜியம் இழந்தது)
...
• ஆடி மாதம் குடி போகக் கூடாது
(இராவணன் கோட்டையை
கோட்டை விட்டது.)
• புரட்டாசி மாதம் குடி போகக் கூடாது
(இரணியன் தனது அரண்மனையிலேயே
நரசிம்ம மூர்த்தியினால்
சம்ஹாரம் செய்யப்பட்டார்.)
• மார்கழி மாதம் குடி போகக் கூடாது.
(துரியோதனன் தன் ராஜ்ஜியம் இழந்தது)
• மாசி மாதம் குடி போகக் கூடாது
(மாசி மாதத்தில் தான் சிவபிரான்
ஆல கால விஷம்
அருந்தி மயக்கமுற்றார்)
• பங்குனி மாதம் குடி போகக் கூடாது.
(சிவன் மன்மதனை எரித்தது

No comments:
Post a Comment